நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி மர்ம நபர்கள் நகைகளை பறித்த சென்றனர். சிங்கி குளத்தை சேர்ந்த சிவராமன் பைக்கில் சென்ற போது கடத்தி சென்ற நகை பறிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Nov 2020 https://ift.tt/3q9WHrj