அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

அமைப்புசாரா துறைகளில் வேலை செய்பவர்களும் ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதற்காக ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 மே மாதம் அறிமுகப்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 17.36 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்