சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த நவ.16-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் தொடங்கியது. டிச.15 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிலைய வாக்குச் சாவடிகளில் கடந்த நவ.21, 22 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், வரும் டிச.12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்