முறைகேடு செய்யும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஊழலை தடுக்க முடியும் என உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பளூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்