மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட உலோகத்தாலான பூதேவி சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஒன்றரை அடி உயர உலோகத்தாலான பூதேவி சிலை இருந்தது. சிலையின் சக்கரம், சிரசு ஆகிய பகுதிகள் அறுக்கப்பட்டிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்