சென்னையில் ஹுக்கா பார் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

புத்தாண்டையொட்டி போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக உளவு பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சென்னை பெருநகரில் போதைபொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய அனைத்து காவல் நிலையஆய்வாளர்களுக்கும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்