திருப்பு: ஆருத்ரா தரிசனத்தையொட்டி தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பூர் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.



from Dinakaran.com |30 Dec 2020 https://ift.tt/38JOIJM