சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மஹாஅபிஷேகம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்