வன்னியர் சமுதாயத்தினருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் முன்பு பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

வன்னியர்களுக்கு 20% தனிஇட ஒதுக்கீடு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூகங்களுக்கு கிடைத்த இடங்களை வெளியிடக் கோரி, தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்