காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை சிக்கராயபுரம் கல் குவாரியில் நிரப்புவது தொடர்பாக தலைமைச் செயலர் க.சண்முகம் நேற்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை உபரி நீர் வெளியேறும் வாய்க்காலில் செக்டேம் அமைத்து மூடு கால்வாய் வழியாக தண்ணீரை திருப்பி மணப்பாக்கம் மற்றும் தந்தி கால்வாயில் தண்ணீரைக் கொண்டு சென்று சிக்கராயபுரம் கல் குவாரியில் தண்ணீரை நிரப்புவது குறித்து தலைமைச் செயலர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்