சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயமாக்கும் அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பதால், நேர விரயம் மற்றும் எரிபொருள் வீணாகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டுமுதல் ‘பாஸ்டேக்’ என்ற மின்
னணு கட்டண பரிமாற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்