தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

பாமகவின் புத்தாண்டு சிறப்புபொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. இதில் அரசியல் தீர்மானமும், பொதுத் தீர்மானங்களும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சிறப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர தம்மை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பொதுக்குழு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானத்தை ராமதாஸ் முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்