தஞ்சை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்த்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



from Dinakaran.com |01 Jan 2021 https://ift.tt/3aYRBcj