நகை: நகை மாவட்டத்தில் புரவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். கருங்கண்ணி மற்றும் வடக்குபனையூரில் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்தியகுழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.



from Dinakaran.com |30 Dec 2020 https://ift.tt/38PmHAk