உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம்ஆண்டு ஜன. 2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத் துறை கடந்த 28-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்