மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சதஅலைகள் கடற்கரையை தாக்கி வருவதால் மீன் இறங்குதள கட்டிடங்கள்சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரையில் கனமழை பெய்யக்கூடும் எனசென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டுமாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் காற்று பலமாக வீசி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்