திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும் 600-க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.



from Dinakaran.com |31 Jan 2021 https://ift.tt/3oAWeMG