சென்னை: சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு, பந்து, பொம்மைகளை முதல்வர் பரிசளித்தார்.



from Dinakaran.com |31 Jan 2021 https://ift.tt/3j3GP6x