புதுவையில் ஆளுநர், அமைச்சரவை மோதல் உச்சகட்டத்தை அடைந்து முதல்வர், அமைச்சர்களின் உத்தரவுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர்ப்பது வெளிப் படையாகியுள்ளது.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட் டம் அறிவித்தனர். இதையடுத்து கடந்த 7-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகத்தை சுற்றிலும் தடுப்புகட்டைகள் அமைக்கப் பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்