சசிகலாவை வரவேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் கரோனா, சுவாசப் பிரச்னை காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்