‘ஐபேக்’ நிறுவனத்தினர் கூறுவதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்படுவதாக கூறுவது தவறு என்றும், மு.க.ஸ்டாலினுக்கு கீழ் தான் ‘ஐபேக்’ நிறுவனம் செயல்படுவதாகவும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திமுக முதன்மைசெயலாளர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்