தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.

தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு பேரவைத் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக 4 நாட்கள் பயிற்சி முகாம் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நேற்று நிறைவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்