விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக அமைச்சர்கள் நேற்று இரவு சந்தித்துப் பேசினர்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக, தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுக அரசை வலியுறுத்தி 6 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்