மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் ஆன்மிகம், அறிவு சார்ந்த பயிற்சி அளிக்கும் கேந்திரமாக உருவாக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

இதுகுறித்து அவர் `இந்து தமிழ் திசை’ நாளிழிதழுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது: பொதுவாகப் பாரம்பரியமாகக் காப்பாற்றும் தெய்வத்தை குலச்சாமிஎனக் கூறுவோம். தமிழினத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அவரது உழைப்பு, சேவை, தொண்டு உள்ளத்தை மக்கள் தினமும் நினைவு கூறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்