செங்கல்பட்டு: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/2YDuI6F