கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேர் அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/2MFbjQn