திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/2MFbiMj