சென்னை: சென்னை தியாகராய நகர் லலிதா ஜுவல்லரியில் கடந்த மாதம் 25ம் தேதி 5 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில் 50 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் சிங் என்பவரை தொடர்ந்து போலீஸ் தேடி வருகின்றனர்.



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/3r8ZRv3