சென்னை: சென்னை மயிலாப்பூரில் வெள்ளிப்பொருட்கள் விற்பனை கடை ஊழியர் 30 கிலோ வெள்ளி நகைகளுடன் தப்பி ஓடி உள்ளார். ரோசன்குமார் என்பவரின் கடையில் வேலைப்பார்த்த சேட்டன் சிங் என்பவர் 30 கிலோ வெள்ளி நகைகளுடன் மாயமாகியுள்ளார்.



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/3teqr7V