சுகாதாரப் பணியாளர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (42). மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து, இவருக்கு இதயத்தின் அயோர்டிக் வால்வு பழுதடைந்தும், மகாதமனி விரிந்து வீக்கமாகவும் இருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்