மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா வாங்கிய சொத்துகளின் உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தில் நடவடிக்கை எடுத்தது சரியே என்று உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்தது.

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 2016 நவம்பரில் அறிவித்தது. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வி.கே.சசிகலா பல சொத்துகளை வாங்கியதாக வருமான வரித் துறை குற்றம் சாட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்