சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே வேலாங்குளம் விலக்கில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் மதுபாட்டில்கள் அடங்கிய 10 பெட்டிகளை திருடிச் சென்றனர்.



from Dinakaran.com |30 Jan 2021 https://ift.tt/39u1pK3