உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நத்தாமூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடீநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர்.



from Dinakaran.com |30 Jan 2021 https://ift.tt/3ptanNk