டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகமாக கூடுகின்ற விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்