சென்னை கலைவாணர் அரங்கில்,சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நாளை தொடங்குகிறது.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக, பிப்.2-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்