சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரையில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்ணின் தாயார் பூங்கொடி மற்றும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த அலுமேலு, பிருந்தாதேவி மற்றும் சின்ராசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/2MLv3l2