சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  இடுபொருள் நிவாரணமாக ரூ. 1,116 கோடி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/3apFCm4