வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசுடன் வரும் 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவுகளை பொறுத்து அரசியல் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக நிர்வாகக் குழு கூட்டம்இணையவழியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முன்னிலை வகித்தனர். கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வன்னியர் சங்கத்தினர் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்