சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்   நேற்று1,021 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.இதனால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,01,614 ஆக உயர்ந்துள்ளது. 1,172 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்த எண்ணிக்கை 26,53,832 ஆக உயர்ந்துள்ளது. 14 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை 36,097 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 11,685 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/31aGdHj