வங்கிகளில் இருந்து அழைப்பதாக கூறி கோவையில் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் பண மோசடி விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சம் மோசடியாக எடுக்க முயற்ச்ி நடந்தது. ஆனால் அந்த பணத்தை சேமிப்பு கணக்குக்கு மாற்றி பின்னர்தான் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை இருந்ததால், சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கையால் பணம் மீட்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்