கரோனா தொற்று பாதிப்பில் தமிழகத்தில் 3-ம் இடத்தை எட்டியுள்ளது திருப்பூர் மாவட்டம். நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொற்றைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், சத்தமின்றி இயங்கும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமாகவும் பலருக்கு தொற்று பரவுகிறது. ஏதேனும் ஓரிடத்தில் பாதிக்கப்பட்டால்கூட, பலரும் தொற்றுக்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது.

மதிக்க வேண்டும்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்