வேலைவாய்ப்பு அலுவலக பதிவை கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டுவரை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு துறைசெயலர் ஆர்.கிர்லோஷ் குமார்வெளியிட்டுள்ள அரசாணை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்