சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 12ம் தேதியை பணிநாளாக அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.



from Dinakaran.com |31 Aug 2020 https://ift.tt/3gGgrwU