சென்னை, நவ.1: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசும்  சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தப் போவதாக  வேளாண் நிதிநிலை அறிக்கையில்  அறிவித்திருக்கிறது. சிறுதானிய உணவு வகைகளில் பயன்கள் குறித்து யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில்  வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் சிறுதானிய உணவு வகைகளை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3bz80Db