கூடுவாஞ்சேரியில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2,000 கரோனா நிவாரண நிதி வழங்காமலே பணம் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் ரேஷன் அட்டைதாரர் அதிர்ச்சியடைந்தார்.

தமிழக அரசு முதல் தவணையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்க உத்தரவிடப்பட்டு தற்போது 90 சதவீதம் நிதி வழங்கப்பட்டுவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்