சென்னையில் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை வாகன சேவையை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி, வணிகர் சங்கங்களுடன் இணைந்து, பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்