சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசி நாள் பிரச்சாரத்துக்கு கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்