தமிழகத்தில் 12 நகரங்களில் நேற்று100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் வெப்பம் அதிகரிக்கும்என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றே 12 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்