தென் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகன நெரிசலை சமாளிக்க சென்னை புறநகர் சாலைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தில் இன்று (செப். 1) முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு இடையே சென்று வரலாம், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன்இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்