தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் நிலையில், நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்